-->

நரகத்திற்க்கு புதியவன்

என்றும் இளமை மாறாத புதுமை எழுத்தாளர் திரு ராஜேந்திரகுமார் அவர்களின் நினைவு நாளை 😭முன்னிட்டு, அவரின் மாஸ்டர் பீஸ் நாவல்,காமிக்ஸ் வடிவில் *நரகத்திற்க்கு புதியவன்*(திரைக் காவியமாக வந்த "மூடு பனி"யின் மூலக்கதை) மீள் பதிவாக என் மனம் கவர்ந்த எழுத்தாளர் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.



http://bit.ly/2KXc56q